பசு பாதுகாப்பு வன்முறையை தடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ

Oneindia Tamil 2018-07-17

Views 2.5K

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது; இதனைத் தடுக்க உரிய சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட இந்தியாவின் பல மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகளும் சிறுபான்மை மக்களும் அடித்துக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS