ரோட்டோரம் 11 லாரி.. ரூ. 1 கோடி பீர் பாட்டில்கள்.. உயிருக்கு பாதுகாப்பு கேட்கும் ஓட்டுநர்கள்..!

Oneindia Tamil 2020-04-25

Views 8.9K

புதுச்சேரி: கொரோனா வைரஸ் காரணமாக கோவாவில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்ட ரூபாய் 1 கோடி மதிப்பிலான பீர் பாட்டில்கள், புதுச்சேரி எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு லாரி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Police refuse to allow trucks carrying liquor in Puducherry

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS