புதுச்சேரி: கொரோனா வைரஸ் காரணமாக கோவாவில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்ட ரூபாய் 1 கோடி மதிப்பிலான பீர் பாட்டில்கள், புதுச்சேரி எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு லாரி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Police refuse to allow trucks carrying liquor in Puducherry