அப்பா, மகன் தரையில் புரண்டதால்தான் காயம்! உண்மைக் காரணம் என்ன ?

NewsSense 2020-11-06

Views 1

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த தந்தை, மகன் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர், வியாபாரிகளின் கொந்தளிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Reporter - இ.கார்த்திகேயன்
Photos - எல்.ராஜேந்திரன்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS