ஈரோடு: எனக்கு சீட் வழங்கவில்லை, கருவேப்பிலை போல் பயன்படுத்திவிட்டு என்னை தூக்கி எறிந்துவிட்டார்கள் என எம்எல்ஏ தோப்பு கே வெங்கடாசலம் கதறி அழுததால் அவரது ஆதரவாளர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
Thoppu Venkatachalam broke down in discussion with his supporters